நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 2 November 2016

சுயபுராணம்

2.11.2016 மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் மருத்துவர் ஹரிபிரசாத் பேசுகிறார். தலைப்பு  -  இன்றைய சூழலுக்கு நாகரிக வளர்ச்சி நன்மையா  - தீமையா. தீமையே அணித்தரப்பில் நான், நன்மையே அணியில் பாவலா் ஓவியா