நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 15 April 2016

உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்....

உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்....
Image result for மணல் வீடு  
தலைவி கூற்றாக வரும் குறிஞ்சிக்கலி பதினைந்தாவது பாடல் இது. தன் சிறுவயது தோழியின் பருவ வயது குறும்பைத் தோழியிடம் கூறுகிறாள்.

ஒரு ஊரில் அழகே உருவாய், ஒருத்தி இருந்தாளே ! அழகுக்கு இலக்கணம் எழுத, அவளும் பிறந்தாளே !


   ஒரு ஊரில் அழகே உருவாய்,
ஒருத்தி இருந்தாளே !
அழகுக்கு இலக்கணம் எழுத,
அவளும் பிறந்தாளே !

Image result for காதலி 

தலைவன் தலைவியை விரைவில் வந்து மணமுடிக்கக் கூறும் வகையில் தோழி கூற்றாகக் குறிஞ்சிக்கலி பதினான்காவது பாடல் அமைந்துள்ளது. தலைவியின் குணச்சிறப்பையும், தலைவியின் மென்மைச் சிறப்பையும் இப்பாடல் எடுத்தியம்புகிறது.