நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 31 December 2015

சுயபுராணம்

அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியில் நடைபெற்ற பொதுவாய்மொழித் தேர்வில் புறத்தேர்வாளராக பங்கேற்று வாய்மொழித் தேர்வை நடத்திய போது...............ஆய்வாளர் நா.மாலதி....தலைப்பு.........சீவகசிந்தாமணியி்ல் மெய்ப்பாடுகள்...................



வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் கல்லூரியில் “புத்தக வாசிப்பு” குறித்த சொற்பொழிவு....

சேலம் சக்தி கைலாஸ் மகளிர் கல்லூரியில் “தமிழின் பெருமை” குறித்த சொற்பொழிவு..



சேலம் அறிவுத் திருக்கோயிலில் “வேதாத்தியமும் திருவள்ளுவமும்” சொற்பொழிவு நிகழ்த்தியதற்கான விருது பெற்றபோது .........

வாணியம்பாடி மருதர் கேசரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியை திருமதி வாசுகியுடன்...........