நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 8 May 2015

சுயபுராணம்

சேலம் ரோட்டரி அறையில் “இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் உரை
சேலம் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேரவை விழா - சிறப்பு விருந்தினர் பேரா.ஆறுமுகம் ஐயா அவர்களின் சிறப்புரை


தருமபுரியில் புத்தகத்திருவிழா பட்டிமன்றம் மனித முயற்சிக்கு உதவுவது அனுபவமே, புத்தக அறிவே.....என்ற தலைப்பு. நான் புத்தக அறிவே என்ற தலைப்பில் உரையாற்றினேன்.


இடைப்பாடி உழைக்கும் மகளிர் தின விழாவில் பங்கேற்பு.  இளவயது திருமணத்தைத் தடுத்து துணிச்சலுடன் செயல்பட்ட வீராங்கனைகளுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்.....

இடையில் நின்ற பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில்  சேர்த்த உறுப்பினர்களுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்.....