நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 18 October 2014

பழமொழிகளும் புது விளக்கங்களும்


‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’


    நாம் இன்று பல சொற்களைக் கால மாறுபாட்டின் காரணமாக வழக்கில் பயன்படுத்துவதில்லை. சில சொற்களுக்குப் பொருளையே மறந்துவிட்டோம். அப்படி மறந்துபோனதால் என்ன நட்டம் என்கிறீர்களா?

நட்டம்தான் தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு தேவையில்லாத இடத்தில் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.