நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 5 January 2014

புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு

 புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு 

முனைவர் ப.முத்துசாமி      தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் -7

                பன்னெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் நாகரிகமாக வாழ்ந்த நிலப்பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் பகுதிகளில் இந்தியாவில் உள்ள சிந்து சமவெளிப்பகுதியும் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியநாகரிகத்திற்கு முற்பட்டது; அது திராவிட நாகரகம்;  அது தமிழ்நாகரிகம் என்பது ஆய்யவாளர்தம் முடிவாகும். தமிழினம் மிகத்தொன்மையான இனம்; அவர்களின் தமிழ்மொழி மிகத்தொன்மையான மொழி; உலகிற்கே முதல்மொழி; அதுவே உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றெல்லாம் ஆய்வறிஞர்கள் உறுதியாக மொழிந்துள்ளனர்.
                தமிழினமும் அவர் பேச்சுமொழியான தழ்மொழியும் மிக மூத்த இனமும், மிக மூத்த மொழியுமாகும்என்பது உண்மையேயாயினும் அதனை மேலைநாட்டார் முன்வைக்கும் கோட்பாடுகளுக்குட்பட்ட தரவுகளின் அடிப்படையில் நிறுவுவதில் சிரமங்கள் உள்ளன. மேலைநாட்டார், அவர்தம் இனம், அவர்தம் மொழி சார்ந்த  தரவுகளின் அடிப்படையில் சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டுள்ளனர். அவற்றை உலகம் முழுமைக்குமான பொதுவான கோட்பாடுகளாக முன்வைத்து அவற்றின் அடிப்படையில் நிறுவவேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.
                தமிழரின் இன, மொழித் தொன்மைக்கும் வரலற்றுச் சிறப்புக்கும அழுத்தமான சான்றுகளாகச் சங்க இலக்கியங்கள் உள்ளன. தமிழ்மொழி  போன்ற வரலாற்றுப் பெருமையும் செம்மொழித்தகுதியும் வாய்ந்த  மொழிகளின் இலக்கியங்கள் தரும் சான்றுகளை வெறும் இலக்கியச்சான்றுகள்என்று இரண்டாந்தரச் சான்றுகளாக ஒதுக்கத்தக்கவை அல்ல. அவை முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கத்தக்கவை ஆகும். தமிழக வரலாற்றுக்கும் இந்திய வரலாற்றுக்கும் சான்றுகளாக அமையும் பல தகவல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
புறநானூறும் வரலாறும்
                பதிற்றுப்பத்து, புறநானூறு, ஆற்றுப்படைப்பாடல்கள் முதலானவை தமிழக வரலாற்றைத் தெளிவுபடுத்துவதற்கான அரிய சான்றுகள் பலவற்றை வழங்கியுள்ளன. புறப்பாடல்களேயன்றி அகப்பாடல்களிலும் பரணர் முதலான புலவர் பெருமக்கள் வரலாற்றுக் குறிப்புகளையும் தந்துள்ளனர். புறநானூற்றுப் புலவர்கள் தரும் கொங்கு நாட்டு வரலாற்றுச் செய்திகளின் பிழிவாக இக்கட்டுரை அமைகிறது.
கொங்குநாடு
                தமிழ்நாடு சங்ககாலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுடன் பல்லவ நாடு, கொங்குநாடு ஆகியனவும் ஏற்றம் பெற்று விளங்கின. இன்றைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டது) மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டதாக அவ்வப்போது இருந்து வந்த கொங்கு நாடு பெரும்பான்மையும் சேரர் ஆட்சிக்குட்பட்டதாகவே இருந்துள்ளது.  கொங்கு நாடு தனி நாடாகவும் தனித்த பண்பாட்டு மரபுகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள நாடாகவும் விளங்கியது.
                """"பண்டைக்காலம் முதற்கொண்டு கொங்கு நாடு ஒரு தனிநாடாகக் கருதப்பெற்று வந்திருக்கிறது.  அவ்விதக் கூற்றுக்கும் பண்டைக்கால முதல் பழைய சங்கச் செய்யுள்கள் ஆதியான பல ஆதாரங்கள் இருக்கின்றன.  கடைச் சங்கத்துப் புலவர்கள் கொங்கு நாட்டை ஒரு தனிநாடாகவே எடுத்தாண்டிருக்கின்றனர்""1 என்று  கோவை கிழார்  குறிப்பிட்டுள்ளார்.
பெயர்க்காரணம்
                தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்த நிரப்பரப்புக்குக் கொங்கு நாடுஎன்ற பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது.  இது ஒரு காரணப் பெயர் என்றே அறிஞர்கள் கூறியுள்ளனர்.  கொங்குஎன்ற சொல் தேன்என்று பொருள்படும்.  (கொங்கு தேர் வாழ்க்கை. குறு.2) மலைகள் மிகுந்து தேன்வளம் மிக்க நாடாகையால் அது கொங்கு நாடுஎனப்பட்டது.  தலைநகரின் பெயரால் நாட்டின் பெயர் அமைவது மரபாகும்.  அந்த வகையில் கொங்கூர்என்றும் ஊரின் பெயரால் இப்பெயர் வந்திருக்க வாய்ப்புள்ளது.  (தாராபுரம் வட்டத்தில் கொங்கூர் உள்ளது.  பவானியாற்றின் வடகரையில் கொங்கர் பாளையம் உள்ளது.) அமைந்திருக்கும் நிலவியல் சூழலில் அமைந்த பெயராகவும் இது இருக்கலாம்.  சேர சோழ பாண்டிய நாடுகளின் கங்கில்அமைந்திருப்பதால் கங்கு நாடு ழூகொங்கு நாடு என்ற பெயர் வந்திருக்க வாய்ப்புள்ளது. ) வாழும் குடியினரால் நாட்டின் பெயர் அமையும்.  கொங்கர்வாழும் நாடு ஆதலால் கொங்கு நாடு எனப்பட்டது.  ஆகெழு கொங்கர்’(புறம்.130), ‘குடகொங்கர்’( நற்.10, பதிற்.22) எனக் கொங்கர் குறிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கு நாட்டு எல்லைகள்
                இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தில் கொங்கு நாடு என வழங்கப்பட்டது.  நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் தனிப்பாடல்களும் கொங்கு மண்டல சதகமும் கொங்கு நாட்டில் எல்லைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
                                வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு                                     குடக்கு வெள்ளிப் பொருப்புக்குன்று - கிழக்கு                          கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா                                 குழித்தண்டலை யளவும் கொங்கு.  (தனிப்பாடல்)
                                வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு                                  குடக்குப் பொருப்பு வெள்ளிக் குன்று - கிடக்கும்                          களத்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்                                   குளித்தண் டலையாவு கொங்கு.  (கொங்கு மண்டல சதகம்)
மேற்குறித்த வெண்பாக்களும் வேறு சில பாடல்களும் வேணாவுடையாக் கவுண்டரின் வரலாற்றைக் கூறும் கையெழுத்துப் பிரதி முதலியனவும் கூறும் குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டின் வடக்சொல்லை தலைமலை, பெரும்பாலை ஆகியனவற்றை உள்ளடக்கிய மலைத்தொடர் என்றும் தெற்கு எல்லை பழநிமலை என்றும் மேற்கு எல்லை வெள்ளிமலை என்றும் கிழக்கு எல்லை குளித்தலை அல்லது மதுக்கரை என்றும் உறுதிசெய்ய முடிகிறது.
பண்பாட்டுப் பழமை
                கொங்கு நாடு மிகச்சிறந்த பண்பாட்டுப் பழமையுடைய நாடாகும்.  இன்றும் கொங்குப் பண்பாடு தமிழகத்தின் பிறபகுதிப் பண்பாடுகளினின்றும் வேறுபட்டதாய் விளங்குவதை அறியமுடிகிறது.  இறந்தவர்களை மண்பானைகளுக்குள் வைத்து, அவர்களுக்குப் பிடித்ததும் அவர்கள் பயன்படுத்தியதுமான சில பொருள்களையும் உடன்வைத்து அடக்கம் செய்யும் முறை மிகத் தொன்மையான பழங்குடிப் பண்பாடாகும்.  இப்பானைகள் முதுமக்கள் தாழிகள்என வழங்கப்படுகின்றன.  """"அன்னோற்கவிக்கும் கண்ணகன்தாழி"" என்று இதனைப் புறநானூறு குறிப்பிட்டுள்ளது.
                                """"சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர்                                  தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்"" (மணிமேகலை.)
என்று இறந்தோரை அடக்கம் செய்யும் முறைகளைப் பட்டியலிடும் மணிமேகலைக் காப்பியத்தில் தாழிகளில் வைத்து அடக்கம் செய்யப்படுவதும்ஒரு முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  முதுமக்கள் தாழிகள் கொங்கு நாட்டில் பரவலாகக் கிடைக்கப் பெற்றுள்ளன.  அத்தகைய தாழிகளைப் புதைத்த இடங்களான மாண்டவர் குழிகள் இன்று பேச்சு வழக்கில் பாண்டவர் குழிகள்என்றும் பாண்டியர் குழிகள்என்றும் கொங்கு நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.  """"பாண்டவர் குழிகள் பேரூருக்கு அருகில் இருந்தன.........  மேல் பாகத்தில் பலகைக் கற்களால் மூடப்பட்ட அளைகள் மூன்று இருந்தன.  பலகைக்கல் ஒவ்வொன்றும் 3 அடி அகலமும் 3 அங்குல கனமும் கொண்டிருந்தது.  அவ்வறைகளுக்குக் கீழே மண்தாழிகள் மூன்று இருந்தன.""2  என்று கோவை கிழார் பாண்டவர் குழி பற்றி வருணித்துள்ளார். """"மேட்டுப்பாளையம் அருகில் 100 கல்லறைகள் கிடைத்துள்ளன.  தாராபுரத்திலும் இவை காணப்பெறுகின்றன.""3 கொங்கு நாட்டுக் கல்வெட்டாய்வாளரான கா.அரங்கசாமி குறிப்பிடுகிறார்.
நடுகற்கள்
                மனிதப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறாக வழிபாடுஅமைகிறது.  வழிபாட்டின் தொன்மையான வடிவமாக நடுகல் வழிபாடுஉள்ளது.  """"நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று புறநானூறு கூறும்""4  கொங்கு நாட்டில் உள்ள நடுகல் வழிபாட்டின் மூலம் அதன் தொன்மை விளங்குகிறது.  """"கொங்கில் மறைந்த மயிலாபுரிப் பட்டணத்தின் அருகில் (அந்தியூருக்குக் கிழக்கில்) உள்ள ஊஞ்சவனத்தில் சங்ககால நடுகல் கோயிலைக் காணலாம்.  அத்துடன் தாளவாடிக்கு மேற்கில் சிக்கள்ளியில் சங்ககால, இடைக்கால, பிற்கால நடுக்கற்களை ஒரே இடத்தில் காணலாம்.  பர்கூர் மலையில் நூற்றுக்கணக்கில் நடுகற்கள் உள்ளன"" 5 என்ற கருத்து கொங்கு நாட்டின் தொன்மைக்குச் சான்றாக உள்ளது.
மூவேந்தரும் கொங்கு நாடும்
                சங்ககாலத்திலிருந்தே கொங்கு நாடு தனிநாடாக விளங்கியதாலும்  அதனையடுத்திருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசுகளாக விளங்கியதாலும் அந்நாடுகளின் தாக்குதல்களுக்குக் கொங்கு நாடு தப்பவில்லை என்பதையும் அவர்தம் ஆதிக்கம் கொங்கில் இருந்தது என்பதையும் சங்க இலக்கியர்களால் அறியமுடிகிறது.
சோழ மன்னன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டை வென்ற செய்தியைக் கோவூர் கிழார் பாடியுள்ளார்.
""""கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"" (புறம்.373)
என்று புறநாநூறு குறிப்பிட்டுள்ளது.
சோழன் கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூர்க் கோட்டையைத் தீயிட்டுக் கொளுத்திப் பெற்ற வெற்றியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளார். இமயத்தில் விற்கொடியைப் பொறித்தவன்என்று புகழப்பட்ட சேரனை அவன் வென்றதை,
""""இமயஞ்சூட்டிய ஏம விற்பொறி                               மாண்வினை நெடுந்தேர் வான்வன் தொலைய                    வாடா வஞ்சி வாட்டுநின்                                 பீடுபெழு நோன்தாள்""  (புற.39) 
என்று பாடியுள்ளார்.
சோழன் கோச்செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் கொங்குநாட்டுக் கழுமத்தில் வென்ற செய்தியைப் பொய்கையரின் பாடலில் அறியமுடிகிறது.  கொங்கரை அட்டகளம்’ (களவழி.14) கவிரிநாடன் கழுமலம் கொண்ட நாள் (களவழி.38) என்றும் பாடியுள்ளார்.
பல்யானைச் செங்கெழுகுட்டுவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய செய்தியை,
""""ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த                               வேல்கெழு தானை அவருவரு தோன்றல்""  (பதி. 3 : 2 )
என்று பாலைக்கவுதமனார் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியருக்கும் கொங்கருக்குமிடையே பகைமை இருந்துள்ளதையும் அதன் விளைன போரில் ஒரு முறை கொங்கர் பசும்பூண் பாண்டியனின் படையைத் தோற்கடித்ததையும் பாண்டியப்படையின் தலைவன் அதியன்வீழ்ந்ததற்கு அவர் ஆர்ப்பரித்ததையும் குறுந்தொகையில் பரணர் குறிப்பிட்டுள்ளது.
                """"கூகைக்கோழி வாகைப்பறந்தலை                                        பசும்பூட் பாண்டியன் வினைவலதிகன்                                   களிரொடு பட்ட ஞான்றை                                                 ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே"" (குறுந். 393 )
பசும் நண் பாண்டியன் கொங்கு நாட்டின் மீது போர் தொடுத்துக் கொங்கரை வென்றதையும் கொங்கு நாட்டைக் கைப்பற்றியதையும்
""""வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி                                   நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன்""  (அக.253)
அகநானூறு  குறிப்பிட்டுள்ளது.
கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள்
                கொங்கு நாடு மூவேந்தர் ஆதிக்கத்திலும் பெரும்பாலும் சேரர் ஆதிக்கத்தின்கீழும் இருந்துள்ளது.  கொங்கு நாட்டின் சிறு சிறு பகுதிகளைக் குறுநில மன்னர்கள் ஆண்டுள்ளனர்.  சங்கப் பாடல்களில் அவர்கள் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன.  அதியமான், ஓரி, ஆய்அண்டிரன், குமணன், நன்னன், ஈந்தூர் கிழான், பாட்டங்கொற்றன் முதலான குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
·               கொங்கு நாட்டின் வடபகுதியில் அமைந்திருந்த தகடூரை ஆண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான்.  கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அவன் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்து அழியாப்புகழ் பெற்றவனாவான்.  அதியமானின் வீரம், வெற்றி, கொடைச்சிறப்பு, அருட்குணம், ஆட்சிச் சிறப்பு முதலானவற்றை ஔவையார் தம் புறநானூற்றுப்பாடல்களில் (புறம். 87-101, 103,104) பதிவு செய்துள்ளார்.
·               கொங்கின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த கொல்லிமலையை ஆண்ட குறுநில மன்னனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாக ஓரி விளங்கினான்.  (புறம். 152, 153, 156) அவன் வில்லாற்றலைப் புறப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.
""""ஓங்கிருங் கொல்லிப் பொருநன்                                ஓம்பா ஈகை விறல் வெய்யோன்"" (புறம்.152)
என்று அவன் குறிப்பிடப் பட்டுள்ளான்.
·               கொங்கின் தென் எல்லையாக அமைந்த பழநி மலைப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆய் அண்டிரன் ஆவான்.  அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். (புற.129) அவனது கொடைப் பண்பு புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
""""தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்                       ஆஅய் அண்டிரன் அடுபோரண்ணல்"" (புறம். 129 )
என்று அவனது ஆற்றல் கூறப்பட்டுள்ளது.
·               குதிரை மலைப்பகுதியை ஆண்ட குமணன் மிகச் சிறந்த வள்ளல் ஆவான்.  பழந்தூங்கு முதிரத்துக்கிழவன் திருந்துவேல் குமணன்’ (புற.159) என்று புறநானூறு அவனைக் குறிப்பிட்டுள்ளது. 160, 161, 163
·               குதிரை மலைப்பகுதியை ஆண்ட இன்னொரு தலைவன் பிட்டங்கொற்றன் ஆவான்.  அவன் சேரனின் படைத்தலைவனாக விளங்கிய பெருமைக்குரியவன். பொய்யா வாய்வாள் புனைகடிற்பிட்டன்என்றும் திருந்து வேல் கொற்றன் (புற. 171) என்றும் அவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.  பொருநர்க்கு உலையா நின் வலன்’ (புறம்.169) என்று அவனது வீரத்தைப் புறநானூறு குறிப்பிட்டுள்ளது.
·               கொங்கு நாட்டு ஈந்தூர்பகுதியை ஆண்டவன் ஈந்தூர்கிழான் ஆவான்.  அவன் பாண்பசிப்பகைவன்’ (புற.180) என்று போற்றப்பட்டுள்ளான்.
·               கொண்கானப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன் கொண்கனங்கிழான்அவனைப் பார்த்ததும் பாணர்தம் மண்டை கதிரவனைக் கண்டு நெருஞ்சி பூப்பது போல் மலரும்என்று மோசிகீரனார் (புற.155, 156) குறிப்பிட்டுள்ளார்.
கொங்கு நாட்டுத் தொல்குடியினர்
                தனிநாடாகக் கொங்குநாடு விளங்கியது. """"பண்டைக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர். வேட்டையாடித் திரிபவராகவும் ஆநிரை மேய்ப்பவர்களாகவும் போர் மறவர்களாகவும் தம் வாழ்வை நடத்தி வந்கனர். அத்தகையோரான வேட்டுவர், வேளிர், தொங்கர், கோசர், மழவர் போன்ற இனத்தவர் கொங்கு நாட்டில் வாழ்ந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகளாக உள்ளன""6 அவர்கள் கால வளர்ச்சியில்  சிறு சிறு பகுதிகளை ஆள்பவர்களாகவும் அரச மரபினராகவும் உயர்ந்தனர். அவர்களின் வீரம், வெற்றி, கொடை முதலான பல செய்திகளையும்  சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.
வேட்டுவர்
                கொங்கின் மிகப்பழமையான குடிகளில் வேட்டுவர்முதன்மையானவராவர். மனித இன   வரலாற்றின்    தொடக்க காலத்     தொழிலாக  வேட்டையே இருந்துள்ளது.
பின்னர் நாகரிக வளர்ச்சியில் மேய்ச்சல், வேளாண்மை எனத் தொழில் மாறுபாடுகள் மனித சமுதாயத்தில் ஏற்பட்டன. அந்த வளர்ச்சிக் காலத்திலும் வேட்டைத்தொழிலையே தம் முழுமையான தொழிலாகக் கொண்டிருந்தோர் வேட்டுவர்ஆவர். வேட்டுவர் பற்றியும் அவர்களது வேட்டைத் தொழில் பற்றியும் புறநானூற்றிலும் பிற சங்கப் பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. வேட்டைத் தொழிலை மேற்கொண்டு வாழும் வேட்டுவர் நிலையை,
                                """"நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்                                    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவன்"" ( புறம். 189 )
பற்றிப் புறநானூறு குறிப்பிடுகிறது. வேட்டுவர் எயினர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரியின் வேட்டைத் தொழில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவன் வில்லிலிருந்து பாய்ந்த அம்பு யானையை வீழ்த்தி, புலியைக் கொன்று, புள்ளிமானைச் சாய்த்து, காடுப்பன்றியைத் துளைத்து, அதற்கப்பால் புற்றினுள் இருந்த உடும்பில் தைத்ததைக்கண்ட பரணர்,
                                """"வேட்டுவரில்லை நின்னொப்போர்"" ( புறம். 152 )
என்று பாடியுள்ளார்.கொடைக்கானல் மலை பண்டு கோடை மலைஎன்று வழங்கப் பட்டது. அதனை ஆண்ட கடிய நெடு வேட்டுவன்புறநானூற்றில் """"வெள்வீ வேலிக் கோடைப் பொருநன்"" (புறம். 205 ) என்று புகழப்பட்டுள்ளான். """"வாள்வாயம்பிற் கோடைப் பொருநன்"" என்று அகநானூறும் அவனைக் குறிப்பிட்டுள்ளது.
மழவர்கள்
                கொங்கு நாட்டையாண்ட பழைய அரச மரபினருள் ஒருவராக மழவர்அறியப்படுகின்றனர். """"சங்ககால மக்கள் இளத்தவருள் ஒரு பிரிவனாகக் கருதப்படும் மழவர்கள் என்பார் தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்தவராவர். இம்மழவர் இனத்துச் சிற்றரசர்களே சங்ககால அதியமான் அரசமரபினராவர்.""7  ஔவையார்,
                                """"நீரக இருக்கை ஆழி சூட்டிய                                            தொன்னிலை மரபின் நின் முன்னோர்"" (புறம். 99 )
என்று அதியமானின் முன்னோர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, """"மழவர் மேற்குக் கடல் பகுதியில் உள்ள தீவுகளிலிருந்து கொங்கு நாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இத்தீவுகளில் ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்வதால் மக்கள் இதனை மழைத்தீவுஎன்று குறிப்பிட்டிருக்கலாம். அதுவே பின்னர் மழத்தீவுஎன்று ஆகியிருக்கலாம். எனவே இத்தீவுகளினின்றும் கொங்கில் குடியேறியோர் மழவர்என்று அழைக்கப்பட்டனர்""8  
                                """"அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்                                   அரும்பெறல் மரபின் கரும்பிவன் தந்தும்"" ( புறம். 99 )
                                """"அரும்பெறல் அமிழ்தமன்ன                                             கரும்பிவட் தந்தோன் "" ( புறம். 392 )
என்னும் அடிகளிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கரும்பை அறிமுகப்படுத்தியவர்களே மழவர்தாம் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
                மழவர் மிகச்சிறந்த வீரராகவும் பேராற்றல் பெற்றவராகவும் இருந்தனர். எனவே அவர்கள் கொங்கு நாட்டை ஆண்டதுடன் முடிமன்னர் படைகளிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.
                                """"ஒளிறிலங்கு நெடுவேல் மழவர்"" ( புறம். 88 )
                                """"எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை                                  வழுவில் வன்கை மழவர்"" ( புறம். 90 )
என்று மழவர்தம் வீரத்தைப் புறநானூறு குறிப்பிட்டுள்ளது. மழவர் அத்தகைய ஆற்றலினராக இருந்ததாலேயே அவர் மரபில் வந்த அதியமானைஔவையார்,
                                """"எம்முளும் உளனொரு பொருநன் வைகல்                                எண்தேர் செய்யும் தச்சன்                                              திங்கள் வலித்த காலன் னோனே"" ( புறம். 87 )
என்று போற்றியுள்ளார்.  அவன் திருக்கோவலூரை வென்ற செய்தியை,
                                """"முரண்மிகு கோவலூர் நூறி நின்                                        அரணடு திகிரி ஏந்திய தோளே"" ( புறம். 99 )
என்று அவர் வியந்து பாடியுள்ளார்.
கொங்கர்
                கொங்கு நாட்டு முதுகுடியினராகக் கொங்கர் சங்கப் பாடல்களால் அறியப்பட்டுள்ளனர். அம்மக்கள் வாழ்ந்த நாடு என்பதாலேயே அது கொங்கு நாடுஎன வழங்கப்பட்டது. கொங்கர் ஒளிறுவாள் கொங்கர்’ ( குறுந். 393 ), ‘ஆகெழு கொங்கர்    ( பதி. 22 ), ‘ஈர்ம்படைக் கொங்கர்’ ( பதி. 22 )  என்னும் சங்க இலக்கியத் தொடர்கள் அவர்களைக் குறிப்பிட்டுள்ளன.
வேளிர்
                வேளிர் மைசூர் நாட்டின் துவாரசமுத்திரம் எனப்படும் துவரைப்பதியினின்றும் கொங்கு நாட்டில் குடியேறி நிலைத்த பழமையான குடியினராவர். அகத்தியர் தென்னாடு வந்தபோது துவரைப்பதியினின்றும் வேளிரை அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காபியப் பாயிர உரையில் தெரிவித்துள்ளார். """"அவர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணலின் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்  அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி ..."" என்று குறிப்பிட்டுள்ளார். பாரி மகளிரை மணந்து கொள்ள இருங்கோவேள் மறுத்ததால் அவனைக் கபிலர் கடிந்து கூறிய செய்தி புறநானூற்றில் கிடைக்கிறது.
     """"நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்                                                        புகழ்ந்த     செய்யுள் கழாஅத் தலையை                         
இகழ்ந்ததன் பயனே"" ( புறம். 202 )
அரையம்என்னும் நகரம் அழிந்ததாக அவர் அவனைக் கண்டித்துள்ளார். வேள்பாரி     ( புறம். 110 ), ‘மாவேள் எவ்வி’ ( புறம். 24 ) முதலான வேளிர்குல மன்னர்களைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
கொங்கு நாட்டுப்புலவர்கள்
                புறநானூறு, சங்ககாலக் கொங்குநாட்டுப்புலவர் பலரை அறியத் துணைசெய்கிறது. கூடலூர் கிழார் ஐங்குறு நூற்றைத் தொகுத்தவராவார். அவர் கொங்கு நாட்டின் மேற்கெல்லையான நீலமலையின் கூடலூரைச் சேர்ந்தவராவார். அவர் புறநானூற்றில் 229 ஆம் பாடல் உட்பட நான்கு சங்கப்பாடல்களைப் பாடியுள்ளார். நீல மலையில் அமைந்துள்ள குன்னூர் பண்டைக்காலத்தில் குன்றூர்என்று வழங்கப்பட்டது. புறநானூற்றில் 166 ஆம் பாடலைப்பாடிய குன்றூர் மகனார் கண்ணத்தனார் அவ்வூரினராவார். அவர் சங்கப்பாடல்களில் இரண்டினைப் பாடியுள்ளார்.
                தருமபுரி மாவட்டம் பண்டைக்காலத்தில் தகடூர் நாடுஎனப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பொன்முடியில் வாழ்ந்தவர் பொன்முடியார்ஆவார். அவர் பாடியனவாகப் புறநானூற்றில் மூன்று பாடல்கள் ( புறம். 166, 167, 214 ) உள்ளன. ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திலுள்ள பெருந்தலையூர்என்னும் ஊரினர் பெருந்தலைச்சாத்தனார் ஆவார். அவர் பாடியனவாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (புறம். 151, 164, 165, 205, 209, 294 ) உட்பட மொத்தம் ஒன்பது பாடல்களைப்பாடியுள்ளார்.
                நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆலந்தூர் என்னும் ஊரினர் ஆலந்துர் கிழார் ஆவார். அவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் ( புறம். 34, 36, 69, 225, 324 ) உட்பட மொத்தம் ஏழு பாடல்களைப் பாடியுள்ளார். குடவாயிற் கீரத்தனார் பல்லடம் பகுதியைச் சேர்ந்த கொடுவாய்என்னும் ஊரினராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் கொங்கு வேளாளர் மரபில் உள்ள கீரங்கூட்டம்என்னும் குலத்தனராகக் கருதப்படுகிறார். அவர் பாடியனவாக புறநானூற்றில் 242 ஆம் பாடல் உட்பட மொத்தம் 14 பாடல்கள் பாடியுள்ளார்.
சான்றெண் விளக்கம்
1.             கோவை கிழார், கொங்கு நாட்டு வரலாறு, ப.7.
2.             மேலது, ப.39.
3.             கா.அரங்கசாமி, (தொ.ஆ.), கொங்குக் கட்டுரை மணிகள், ப.7.
4.             கா.அரங்கசாமி, தமிழ்க்கல்வெட்டுகளில் அறவியல் சிந்தனைகள் (முனைவர் பட்ட ஆய்வேடு), ப. 59.
5.             கா.அரங்கசாமி, கொங்குக் கல்வெட்டுகளின் தனிச்சிறப்புகள், கொங்கு நாட்டியல், ப. 55.
6.             ப.முத்துசாமி, கொங்கு நாட்டுப் பழங்குடிகள், கொங்கு நாட்டியல், ப. 12.
7.             வீ.ராமமூர்த்தி (வீயாரெம்), கொங்கு நாட்டுக் கவுண்டர்கள், ப.15.
8.             மேலது, ப.17.

17 comments:

  1. மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது. "மழவர் பெருமகன் அதியமான்" நாடான தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது. மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய "செம்பியன் மாதேவி" ஆவாள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள். கிழ் காணும் சோழர்கள் காலத்து கல்வெட்டு "மழவர்களின்" பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது (மழ நாட்டின் எல்லை, 180 Kms approx) :-

    The scholar "Noboru Karashima" says about the "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-

    "The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple. The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D). According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion. At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.

    The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola. The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.

    ReplyDelete
  2. The Great "Velirs" (N. Murali Naicker)
    =============================


    The vel refers to the "Velvi" (Yagam), (i.e) "Sacrificial Fire", "Agni-Kunda", "Yaga-Kunda", "Anala-Kunda". Therefore, the velirs (Kshatriyas) were referred in the history that, they were brought out from the "Fire-Pit" (Yaga-Kunda) to rule the earth and establish Dharmam. This theory is to be taken for the origin of Kshatriyas and also a theory that, Kshatriyas came from the shoulders of Lord Brahma.


    In the "Purananuru" (Hymn-201), the sangam age poet "Kabilar" clearly says that, the velirs (Kshatriyas) were brought out from the "Fire-Pit" of sage "Vadapal Thava Muni", whom has been identified as "Sambu Maha Muni" by the eminent scholar U.V Saminatha Iyer with the help of Tamil Literatures such as "Vishwapurana Saram" and the "Theiviga Ula" of Irrattai Pulavar. The "Irrattai Pulavar", who had contributed "Theiviga Ula" , "Ekkabaranathar Ula" etc. were patronised by the "Sambuvarayar Kings". The "Sambuvarayar Kings", who hails from the velir clans had ruled "Oyma Nadu" in the sangam age and also during the early imperial cholas period as Chieftains/Feudatories.


    The "Sambuvarayar Kings" clearly mentioned in the imperial cholas inscriptions that. they were from the line of "Sambu-Kulam", which means, they came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni". The 12th century poet, Kambar in one of his great work "Silai Ezhupathu" clearly says about the "Vanniyas" (Agni Kulas) came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni" and ruled the earth to establish Dharma. Vanniya Puranam and several copper plates pertaining to "Vanniya history" says the similar origin. Obviously, "Vanniyas" are from the line of "Agni" is the reality. In Sanskrit "Vanni" means "Fire". Both are synonyms.


    In the "Purananuru" (hymns-201&202), the sangam age poet "Kabilar" (Belongs to Bramin community) says that, the velir king (Kshatriya) "Irungovel" was the 49th generation king and their ancestors were the rulers of "Dwaraka". The poet "Kabilar" also describes velir "Irungovel" as "Pulikadi Mall" (A valour hero, who killed a Tiger). The eminent scholars in the opinion that, Irungovel belongs to "Hoysala Clan", since, the velir king Irungovel described as "Pulikadi Mall" by sangam age poet "Kabilar".

    (Cont'd.......)

    ReplyDelete
  3. The "Hoysala Dynasty" founder "Sala" is said to be "Killed a Tiger" in many "Kannada Inscription". Even many ikons of "Sala killing a tiger" have been placed in the Hoysala temples as their symbol. The "Hoysala" rulers hails from "Yadu-Kulam" (from the line of Moon, Lunar Race, Yadava, Kshatriya). They named their capital (Halibedu) as "Dwaraka", which resembles their ancestors ancient capital "Dwaraka", which was immersed in to the sea nearby the provinces of the present Gujarat. The ancient Dwaraka rulers hails from the line of "Yadu-Kulam" (Yadavas, Kshatriyas) and their clans had spread throughout India such as "Chalukyas", "Kalachuris", "Hoysalas", "Rashtrakutas", "Vilandai Vel", "Kodumbalur Irukkuvel" etc. The "Kulottunga Chola-I", referred in the 12th century "Kulottunga Cholan Ula" as he belongs to the clan of "Duvarapathi Velir" (முகில்வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) and also "Thee Kon" (Fire Race King), (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்). The noted poet "Kambar" of 12th century A.D. in his work "Silai Ezhupathu" also says, the Kulottunga Chola-I as "Vanni Kulottungar" (கலையா வன்னி குலோத்துங்கர்) and his son as "Agni Kulatharasar Vikramar" (அக்கினி குலத்தரச விக்ரமர் ).


    The "Hoysalas" mother tongue is "Kannadiga" (The old Kannada inscriptions is almost in the form of Tamil script only). The "Kodumbalur Irukkuvel" also refer them as "Irungolan", which is evident from the name "Parantaka Irungolan", one of the Chieftains of imperial cholas. According to the Muvarkoil Inscription, Bhuti Vikrama Kesari built Kodumbalur temple with three shrines. A fragmentary "Kannada Record" found at Kodumbalur mentions "Vikramakesarisvara" (A.R.E. No.140 of 1907) thus confirming the Muvarkoil Sanskrit record which also says that they are from "Yadu Vamsa" and "Yadava". The Sanskrit record also mentions one of the Kodumbalur Irukkuvel kings name as "Aditya Varma", which denotes them as "Kshatriyas" (Varma).


    Irungovel was one of the Velir Chiefs of the sangam age, who ruled from his capital city "Pidavur" was defeated by Karikala Chola. His capital city "Pidavur" has been identified with the modern "Pudaiyur" in Kattumannar Kudi Taluk. Imperial cholas inscriptions refers a territory called "Irungolappadi", which comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudachalam taluks on both the banks of the vellar river (The river vellar obtained its name from the Velir as "Vel Aar" (வேலாறு). The "Irungolappadi" was ruled by the "Irungolar Chieftains" during imperial cholas times. The "Vilandai Kuttram" was one of the nadu which existed in the "Irungolappadi Region" was ruled by "Vilandai Vel", a chief of Vilandai in the sangam period.

    (Cont'd.......)

    ReplyDelete
  4. During the period of Vikrama Chola in the year 1130 A.D, a Velir Chieftain named "Palli Kuttan Madurantakan alias Irungola Raman" referred in the Pennadam inscription (A.R.E. No.259 of 1928-29, Tittakudi Taluk). He belongs to "Vanniya Caste". The "Erumbur" (situated on the northern bank of river Vellar) inscription mentions a Velir Chieftain named "Irungolan Gunavan Aparajitan" as a feudatory to Parantaka Chola-I. The Kattumannar Kudi taluk, Srimushnam inscription refers a Velir Chieftain named "Irungolar Kon alias Narayanan Pugalaippavar Kandan" during the period of Sundara Chola. In Virudhachalam, during the period of Uttama Chola, a Velir Chieftain named "Irungolar Naranan Pirutivipatiyar" had ruled as feudatory to imperial cholas. Similarly during the period of Raja Raja Chola-I, the Velir Chieftains named "Irungolar Prithivipathi Amani Mallar" and "Irungolarkkonar Amani Mallan Sundara Cholar" were referred in the Virudhachalam inscriptions. The "Irungolar Chieftains" had the close matrimonial relationship with imperial cholas.

    The Tittakudi taluk, Vasistapuram inscription of Kulottunga Chola-III, mentions "Kulothunga Choliyar, daughter of Navalur Irungolar and wife of Tundarayan Tiruchchirrambalamudaiyar of Tenur". A line of Chieftains, who ruled during the imperial cholas period were called as "Tundarayar". Around 20 inscriptions mentioned about them, they are "Palli" (Vanniya) by caste. Tittakudi taluk, Tiruvattaturai inscription pertaining to Virarajendra Chola (1067 A.D) mentions, a Chieftain named "Palli Kuttan Pakkan alias Jayankonda Chola Tundanattalvan". The Virudhachalam inscription of Rajadhiraja Chola-I (1050 A.D) mentions a Chieftain named "Visayapurathu Palli Amani Mallan Palli Kondan alias Maravattumalai". The "Irungolar" and "Tundarayar" Chieftains had matrimonial relationship with each other.


    The great "Surutiman Community", who were also called "Irungolar" during the period of imperial cholas. A record of 1218 A.D of Kulothunga Chola-III in Uttattur mentions that, the "Surutimans" were created from the "Fire-Pit" (Yaga-Kundam) by the sage Kasyapa to wage war against the Asuras. Obviously, the great "Surutiman Community" is "Kshatriya Community". They served as Chieftains during imperial cholas period. The "Irungolar Chieftain" named "Surutiman Nayan Soran alias Irungolan referred in the Uttattur inscription of Raja Raja Chola-III (1233 A.D). In the same uttattur during the period of Jata Varman Sundara Pandiyan (1308 A.D), the "Irungolar Chieftains" named "Nerkulam Kani Udaiya Surutiman Mattiyandan alias Soran Irungolan" and "Surutiman Devan Poril Mikaman alias Irungolan" were referred.

    (Cont'd.......)

    ReplyDelete
  5. The great "Nattaman Community" were created from the "Fire-Pit" (Yaga-Kunda) of "Guha Munivar". The inscription record of 1227 A.D in valikandapuram mentions Nattamakkal as one among the castes of Idangai 98 kalanai and as the leaders of Chitrameli Periya Nadu (alias) Yadava Kula. This shows, the "Nattamans" were in possession of "Fertile Agricultural Nadus". The term "Yadava-Kula" refers them as "Kshatriyas". The "Vettavalam Chieftains (Vanadiraya Pandariyar)" belongs to "Nattaman Udaiyar Community". The later Malayaman Chieftains refer them as "Bargava Gotra" and suffixed their names with "Varman" which shows them as "Kshatriyas". The later Malayaman Chieftains referred in more than 36 inscriptions as "Vanniyan", "Vanniya Nayan", "Vanniyanar", "Yadava Viman", "Palli Cheriyadi Nambi Kovalaperaraiyan" (Bramins living areas were also called as Cheris during chola period). The inscription evidences says that, the "Kadavarayas" (Vanniyas) had the matrimonial relationship with "Malayamans" proves both belongs to "Vanniyas" (The Fire Race). The "Udaiyar Palayam" Chieftains refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the Gof of Fire)". The "Siriya Krishnapuram" copper plate published by my guru "Thiru. Natana Kasinathan Sir", clearly says that, "Vanniyas, Surutiman and Nattaman" are from the same clan, they are "Velirs" (Kshatriyas).


    The above mentioned points clearly shows, the "Vanniyas", "Surutiman" and "Nattaman" (Agni Race) are "Kshatriyas". They all were brought out from the "Fire-Pit" (Yaka-Kunda) to rule the earth and to establish Dharmam.

    ReplyDelete
  6. சோழர்களும், சம்புவராயர்களும் (வன்னியர்கள், பள்ளிகள்), "க்ஷத்திரியர்கள்" என்பதை பாருங்கள் :-


    The "Imperial Cholas" and "Sambuvarayas" are "Kshatriyas" . The following chola period inscription says very clearly without any doubt :-


    The war held between Pandya Kulasekhara and the Sri Lankan King, in which Chola helped Pandiya by sending their army. Edirili Chola Sambuvaraya, the Commander-in-Chief for Chola army victorious over Ceylon army.


    Edirili Chola Sambuvaraya, says in the inscription of Rajathiraja Chola-II, 1171 A.D :-


    "சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது"


    (S.I.I. Vol-VI, No.456), (Line-47&48, page-98), (Kanchipuram, Tiruvalisvara temple inscription).
    (Select Inscriptions of Tamil Nadu, Serial No : 117 : 7), (Department of Archaeology, Govt of Tamil Nadu).



    The term "Engal Vamsathu" (எங்கள் வம்சத்து) refers to "Kshatriya Vamsam". Therefore, Vanniyas are "Kshatriyas". Their clans "Surutiman" and "Nattaman", who came from "Agni Kundam" (Yaga Kundam) also "Kshatriyas". This is the real history.

    ReplyDelete
  7. வன்னியர்களுக்கும் சோழர்களுக்கும் (க்ஷத்திரியர்கள்) உடனான திருமண உறவை சிலவற்றை பாருங்கள் :-


    முதலாம் அதித்த சோழனின் (கி.பி.871 - 907) பட்டத்தரசி, "காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்" என்பவள், எங்கள் குல க்ஷத்திரிய மங்கை ஆவாள். அவள் காடவ கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் ஆவாள். அதைப்போலவே முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசி "காடவன் மாதேவி" ஆவாள். உத்தம சோழன் (கி.பி. 973 - 985) பட்டத்தரசி, "விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள்."

    The "Vilupparaiyar" are "Vanniyas". The present "Viluppuram District" got the name from the "Vanniyar Chieftains Vilupparaiyar", who ruled that area during imperial cholas times. "விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)". The inscription evidences for the same :-

    "This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu". (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).

    "This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan" (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).

    ReplyDelete
  8. The great Vettuvagounder kings of kongunadu's

    ReplyDelete
  9. சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
    “இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
    அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் கண்டியத் தேவன் யார்? Ans - Kandiaya thevan is the title of the Palli's

    In the Telugu districts, the dancing-girls of the shrine
    . of Srī Kurmam in Vizagapatam, the dancing-girls (Dasis Devaradigal) attached to which are known as Kurmapus. In Vizagapatam most of the Bōgams and Sānis belong to the Nāgavāsulu and Palli castes,

    The Kanarese Devali are mostly ascribed to a god or to temples, as in the south. Both here and in Te lingana, the recruits are from the Palli, and Holeya, but on the coast, the breed is apparently from a fairer stock, like the Tiyan, or bastards of the Havik. All these dancing and singing castes have their strict rules about initiation, conduct, inheritance, and the observance of caste regulations, enforced through a caste Council, or Pancayat,

    - Ethnography: Castes and Tribes

    ReplyDelete
  10. பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

    பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
    ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
    என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

    சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

    மலைபடுகடாம் செய்யுள்(451)
    ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
    என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

    எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
    "பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

    சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

    ".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
    வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
    னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
    பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
    வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85

    தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
    வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
    ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
    மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
    ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90

    ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
    லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
    யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
    நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
    பார்வை யாத்த பறைதாள் விளவி 95...

    ReplyDelete
  11. பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் நாற்றுநடுகைப் பகுதி, பள்ளு நு}லாசிரியர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. வயலில் நாற்றுநடும் பள்ளர், பள்ளியரின் உறவுகள் அப்பகுதிகளில் விரசமான முறையிற் கூறப்படுகின்றன. பள்ளு நு}லாசிரியர்கள் அடிநிலைப் பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் பயன்படுத்திய போதிலும், சந்தர்ப்பம் ஏற்படும் வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதை அவதானிக்கலாம். கோ. கேசவன் குறிப்பிடுவது போன்று, “பள்ளுப் பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்”

    இவ்விலக்கியத்தின் தனித்துவம் மிக்க மையக் கூறாக விளங்குவது. சக்களத்திப் போராட்டமாகும். பள்ளர் தலைவனின் (குடும்பன்) இரு மனைவியரான மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான இச்சக்களத்திப் போராட்டம். பள்ளு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்போராட்டம் இவ்விலக்கியத்தின் முதன்மைக் கூறாக அமைவதற்குச் சில தேவைகள்நு}லாசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும். பலதார மணத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இனங்காட்டுவதும், அதன் அடிப்படையிற் சுவையாகக் கதை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம். இத்தகைய சக்களத்திப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயரீதியான தெய்வரீதியான பூசல்களைச் சுட்டிக்காட்டி ஈற்றில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதும் பள்ளு நு}லாசிரியர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

    பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் இன்னொரு தனித்துவக் கூறாக விளங்குவது. பொருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிய செய்தியாகும். பள்ளு நு}லாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக, தாம் அறிவு முறையில் நம்பிக்கை கொண்ட சமய உண்மைகளையும் தெய்வங்களின் சிறப்புக்களையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், பள்ளர் சமூகத்தவரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமையால், அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் நு}லிற் பயன்படுத்த வேண்டிய தேவை அந்நு}லாசிரியர்களுக்கு ஏற்பட்டது எனலாம். பெருந்தெய்வ வழிபாட்டு அம்சங்களோடு சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்களும் பள்ளு நு}ல்களில் இடம்பெறுவது, அவற்றுக்குப் புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. நு}லாசிரியர் போற்றும் பெருந்தெய்வங்களான சிவன், திருமால், விநாயகர், முருகன் போன்றோரும், பள்ளர் சமூகத்தவர் வழிபடும் சிறுதெய்வங்களும் இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு ஏற்பவே வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.

    பள்ளு இலக்கியத்திற் பாத்திரப் படைப்பு

    பள்ளு இலக்கியத்தில் பள்ளன் (குடும்பன்) அவனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி, அவர்கள் மீது மேலாண்மை செலுத்தும் பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன. குடும்பத் தலைவனான பள்ளன் சமயப்பற்றுள்ளவனாகவும், பாட்டுடைத்தலைவர் மீது பற்றும் மதிப்பும் மிகுந்தவனாகவும், தனது மனைவியரில் இளையபள்ளி மீது மையல் கொண்டவனாகவும், மூத்தபள்ளியை அலட்சியப்படுத்துவனாகவும், பண்ணை வேலைகளில் அக்கறையில்லாதவனாகவும், பண்ணைக்காரனால் தண்டிக்கப்பட்ட பின்னர் தன் தொழிலைச் செவ்வனே செய்பவனாகவும் வார்க்கப்;பட்டுள்ளான்.

    மூத்தபள்ளி குணநலன்கள், வாய்க்கப்பெற்றவளாகவும், பண்ணைக்காரனின் நம்பிக்கைக்கு உரியவளாகவும் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, தன் கணவனால் வஞ்சிக்கப்படும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவும் விளங்குகின்றாள். இளையபள்ளி தன் கணவனின் அன்பை முழுமையாகப் பெற்றவள் என்ற வகையிலே தற்பெருமை கொண்டவளாகவும் பள்ளன் பண்ணை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமானவளாகவும், தன் சக்களத்தியோடு பூசல் இடுபவளாகவும் காணப்படுகின்றாள்.

    பண்ணைக்காரன் இம்மூவரின் தொழில், குடும்பம் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்பவனாகவும், பரிகசிப்பதற்குரிய தோற்றமும் நடத்தையும் கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பண்ணைக்காரன் குறிப்பிட்டவாறு பண்ணையின் மேற்பார்வையாளனேயன்றி, அதன் உரிமையாளன் அல்லன், பண்ணை வேலைகளில் ஈடுபடும் பள்ளர் தவறு செய்தால், அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது.



    Book: Classified collection of tamil proverbs – 1897

    தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

    இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை.

    ReplyDelete
  12. பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
    இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
    பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.

    பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.

    பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.

    A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807

    பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
    பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
    பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இ

    ReplyDelete
  13. (இங்கு ஏன் விற்கபடுவர் என்று சொல்லுகிறார்கள் என்பதை எட்கர் புக்கில் திருமண சடங்கை பார்த்தால் புரியும். பெண்ணை கட்டுபவன் மாமனாரிடம், “பணம் உனக்கு; பெண் எனக்கு என்றும்” பெண்ணை கொடுப்பவன் பதிலுக்கு பெண் உனக்கு பணம் எனக்கு என்று மூன்று முறை கூறித்தான் திருமணம் நடக்கிறது. அதோடு பெண்ணின் தாய் அந்த பெண்ணுக்கு கொடுத்த பாலுக்கும் கூலி வசூலிக்கப்படுகிறது!)
    பள்ளி–சந்தேகப்படும்படியான சுத்தமுடைய (அதாவது தீட்டு சாதி) தமிழ் சாதி

    The Annual Register or a view of the History Politics and Literature for the Year 1807
    மேலே சொல்லப்பட்ட அதே கருத்து அரசாங்கத்தின் ஆண்டு பதிவுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது!


    Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya

    ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    1871 சென்சஸ் கணக்கெடுப்பின்படி பள்ளிகள், வேளாளர் மற்றும் பிராமண விவசாயிகளுக்கு பண்ணையில் அடிமைகளாக பணி செய்துள்ளனர்.

    Madras Government Musuem Bulletin No:4 1896, Edgar Thurston – Anthropology

    பள்ளிகள் ஒரு காலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தற்போதைய கோரிக்கையான க்ஷத்ரியர் என்ற பட்டத்துக்கு அவர்களின் வெறும் நம்பிக்கை தவிர எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதோடு- க்ஷத்ரியர் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்தால் அன்றி இவர்களுக்கு க்ஷத்ரிய பட்டம் தருவது பொருத்தமற்றது/அர்த்தமில்லாதது/முட்டாள்தனமானது! பல்லவர் சரிவின் பின்னர் பள்ளிகள் வேளாளரின் விவசாய கூலிகளாயினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வருகையின் பின்னர்தான் இவர்கள் தங்களை உயர்த்தி காட்ட கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்றும் கூலிகளே,பலர் நிலங்களும் மீதி வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    பள்ளிகள் பூணூல் அணிவதில்லை. சிலர் பிராமணர்களை வைதீகர்களாக நியமிக்கிறார்கள். சாதாரணமாக, பெண்களுக்கு வயது வந்த பின்னரே திருமணம் செய்கிறார்கள். விதவை மறுமணம் உண்டு, பின்பற்றியும் வருகிறார்கள். விவாகரத்து பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும், ஆயினும் இவ்வாக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். இறந்தோரை புதைக்கவும் எரிக்கவும் செய்கிறார்கள். சாதாரணமாக அவர்கள் பட்டம் கவண்டன் அல்லது படையாச்சி. தங்களை உயர்த்தி கொள்ள நினைப்போர் தங்களை தாங்களே நாயக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள்!
    Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1

    அக்னி என்பது பள்ளிகளில் ஒரு வகை. பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.



    page 28-ambalavasi

    அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே!

    ReplyDelete
  14. வன்னியன் – பள்ளியின் பொருள். இப்பெயர் மேலும் அம்பலக்காரன், வலியன் சாதிகளின் உட்பிரிவு. சில மறவர்களும் வன்னியன் எனவும் வன்னி குட்டி எனவும் அறியப்படுகிறார்கள். தேன் வன்னியன் என்ற பேரை தென்னாற்காடு மாவட்ட இருளர்கள் கொண்டுள்ளனர்.

    வெள்ளைக்காரன் ஆவணப்படுத்திய செய்திகள் போதாது என, சுதந்திரத்திற்கு பின்னரும் 1961 இல், பள்ளி சாதியினர் தங்கள் கிராமம் முழுவதும் உள்ள பள்ளி சாதிகளை தாங்கள் முன்னர் பள்ளி என்று அழைக்கப்பட்ட சாதிப்பெயரை தூர எறிந்துவிட்டு கவுண்டர் என்ற பெயரை தத்தெடுத்துக்கொண்டதையும், இப்படி அடுத்தவன் பட்டத்தை திருடுவது தங்களின் பொருளாதார மேம்பாடிற்க்கும், கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பள்ளி சாதியினர் மேகொள்ளும் வழக்கமான உக்தியே என்பதையும், தாங்கள் அடுத்தவன் பட்டத்தை தத்தெடுத்து / திருடி மேற்கொள்ளும் இந்த ஈன செயலை நியாயப்படுத்த தாங்கள் உருவாக்கிக்கொண்ட பழமொழிதான்
    பள்ளி முத்தினால் படையாச்சி,
    படையாச்சி முத்தினால் கவுண்டர்,
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்
    என்பதையும் Census of India - 1961 இல் பதிவாகியுள்ளது.


    All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
    பள்ளி முத்தினால் படையாச்சி
    படையாச்சி முத்தினால் கவுண்டர்
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
    https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=623&tbm=bks&q=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&oq=All+the+Pallis+of+this+village+have+adopted+the+title+of+Gounder+and+they+resent+their+being+referred+to+as+the+Pallis.+It+has+been+a+common+phenomenon+for+the+Pallis+to+change+their+title+with+the+improvement+in+the+economic+status+and+the+spread+of+literacy.&gs_l=serp.12...10503.10503.0.12479.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.x3IJfhrNh40
    இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர்?

    ReplyDelete
  15. பாரதத்தின் civil service தேர்வு எழுதுவோருக்கு தெளிவான வரலாறு புகட்டப்படும். அந்த manual இல் கூட இப்படித்தான் உள்ளது.

    - The Pearson Indian History Manual for the UPSC Civil Services
    https://books.google.co.in/books?id=wsiXwh_tIGkC&pg=RA2-PA78&dq=pallis+not+vanniya&hl=en&sa=X&ei=logZVeuDLcKruQTypoLQDg&ved=0CBwQ6AEwADgU#v=onepage&q=pallis%20not%20vanniya&f=false

    Madras District Gazetteers-Salem, 1918:
    வெள்ளையர்கள் பயன்படுத்திய சேலம் கெஜெட்டில் பள்ளிகள் க்ஷத்ரியர் பட்டம் வாங்கியது பற்றிய குறிப்பு: பள்ளி என்னும் பெயர் பள்ளன், கள்ளன, பறையன் என்பதோடு தொடர்பு படுத்தபடுகிறது. ஆனால், பள்ளிகள் அவ்வாறான தொடர்பை ஏற்காமல் தங்களை அக்கினி குல சத்ரியன் என்றும் தங்களை பல்லவ வம்சத்தோடு தொடர்புப்படுத்தியும் சொல்கிறார்கள்; அவ்வாறான அவர்களின் வாதத்தை -தொடர்பையும் பட்டத்தையும் ஹிந்து சமுதாயத்தில் எந்த அர்த்தத்திலும் யாரும் ஒப்புக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. சில இடங்களில் பள்ளிகள் உயர்சாதிகளின் பூணூலையும் அணிய துவங்கி உள்ளனர். பள்ளி என்னும் சொல்லே இவர்கள் கேட்கும் ராஜ வம்ச தொடர்பை நிராகரித்து மிக அவமதிப்புக்குள்ளாக்குவதான தாழ்வான அர்த்தத்தை கொடுப்பதால் பள்ளிகள் தங்களை வன்னியன் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.

    ReplyDelete
  16. The Encounter Never Ends: A Return to the Field of Tamil ...
    https://books.google.co.in/books?isbn... - மொழிபெயர்
    Isabelle Clark-Deces - 2008 - ‎Religion
    British censuses registered the Gounders — known then as Pallis — as Sudras or low caste agricultural laborers. The Gounders must have resented this ... முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
    பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
    "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)

    மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்
    மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.

    ReplyDelete
  17. The return gift store in Wedding Street is a great place for those looking to add an edge to their Wedding celebrations.
    return gifts in navalu

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?